பாண்டுவிற்கு பிரபுதேவா செய்யும் மரியாதை..!

No comments

உலகநாயகன் கமல்ஹாசன் தான் தன் வாழ்நாளில் 50 வருடங்களை சினிமாவிற்காக அர்ப்பணித்த முதல் மனிதர். அவருக்கு அடுத்து அந்த பாக்கியம் நடிகர் பாண்டுவிற்கு கிடைக்கப்போகிறது. பாண்டு சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக சேர்த்து, பின்னர் நடிகராக இருந்து வருகிறார்.

அடுத்த வருடத்தோடு பாண்டு சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் நிறைவு பெறுகிறதாம். இதனை அவர் ஏதார்த்தமாக பிரபுதேவாவிடம் கூற, ‘இதை பெரிய விழாவாக கொண்டாடவேண்டும். அதனை நானே செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

No comments :

Post a Comment